உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டுமென நீங்கள் போராடிய சில நாட்களிலே அரசு ஊதிய உயர்வு அளித்துள்ளது மகிழ்சியான செய்தி
இனியாவது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.ஒரு சிறு விவசாயின் மாத வருமானம் உஙகள் ஊதியத்தில் 4 ல் 1 பங்கு கூட இருக்க வாய்ப்பில்லை அதை வைத்துக்கொண்டுதான் அவர் வாழ்க்கையை வாழ்கிறார்.அப்படி இருக்கும் சூழலில் அவர் அடிப்படை தேவைக்காக அரசு அலுவலகங்களை நாடும் பொழுது அவரின் ஒவ்வொரு தேவைக்கும் லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது.உங்களுக்கு வேண்டுமானால் 1000 ரூபாய் எளிதாக தெரியலாம் ஆனால் அவருக்கு அது 5 நாள் உழைப்பு.
உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையென்று முறையிட உங்களுக்கான சங்கங்கள் உள்ளது ஆனால் விவசாயின் உழைப்பு சுரண்டப்படும் போது அவர் எங்கே முறையிடுவார்.வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.அதற்கு பின்னால் மறைந்துள்ள அவரின் வறுமையை எண்ணி பாருங்கள்..உழைப்பை பாருங்கள்.இனியாவது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தவிர்திடுங்கள்.
மனிதனை மனதனாக மதிப்போம்
மனிதாபிமனத்தோடு வாழ்வோம்.💐💐💐💐💐💐
இனியாவது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.ஒரு சிறு விவசாயின் மாத வருமானம் உஙகள் ஊதியத்தில் 4 ல் 1 பங்கு கூட இருக்க வாய்ப்பில்லை அதை வைத்துக்கொண்டுதான் அவர் வாழ்க்கையை வாழ்கிறார்.அப்படி இருக்கும் சூழலில் அவர் அடிப்படை தேவைக்காக அரசு அலுவலகங்களை நாடும் பொழுது அவரின் ஒவ்வொரு தேவைக்கும் லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது.உங்களுக்கு வேண்டுமானால் 1000 ரூபாய் எளிதாக தெரியலாம் ஆனால் அவருக்கு அது 5 நாள் உழைப்பு.
உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையென்று முறையிட உங்களுக்கான சங்கங்கள் உள்ளது ஆனால் விவசாயின் உழைப்பு சுரண்டப்படும் போது அவர் எங்கே முறையிடுவார்.வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.அதற்கு பின்னால் மறைந்துள்ள அவரின் வறுமையை எண்ணி பாருங்கள்..உழைப்பை பாருங்கள்.இனியாவது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தவிர்திடுங்கள்.
மனிதனை மனதனாக மதிப்போம்
மனிதாபிமனத்தோடு வாழ்வோம்.💐💐💐💐💐💐
Comments
Post a Comment