நாம் அன்றாடும் சாப்பிடும் உணவுகள் மருந்துகள் மற்றும் குடிக்கும் தண்ணீர், நாம் சுவாசிக்கும் காற்று போன்றவை காரணமாக ஏற்படும் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் நம் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட அசுத்தங்களை நீக்க இஞ்சி பெரும்பங்கு வகிக்கிறது மிகுவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எனவே நம் உடலிலுள்ள கிருமிகளைக் இயற்கையான முறையில் வெளியேற்றி உடலில் புத்துனராச்சி உண்டாக்க இஞ்சி குளியல் முறை பெரிதும் உதவுகிறது.
1/2 கப் இஞ்சி மற்றும் ஒரு கப் பேக்கிங் சோடா ஆகிய இரண்டு பொருட்களையும் மிதமாக உள்ள சுடுநீரில் கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து அந்த நீரில் குளிக்க வேண்டும்.
இந்த இஞ்சி குளியல் முடித்த ஒரு மணி நேரத்திற்கு பின் அதிக வியர்வை வெளியேறும் எனவே இந்த இஞ்சி குளியல் இரவில் எடுப்பது மிகவும் சிறந்தது.
இதனால் சரும துளைகள் விரிவடையும் ஆனால் சோப்பு மற்றும் ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது
இப்படிப்பட்ட அசுத்தங்களை நீக்க இஞ்சி பெரும்பங்கு வகிக்கிறது மிகுவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எனவே நம் உடலிலுள்ள கிருமிகளைக் இயற்கையான முறையில் வெளியேற்றி உடலில் புத்துனராச்சி உண்டாக்க இஞ்சி குளியல் முறை பெரிதும் உதவுகிறது.
1/2 கப் இஞ்சி மற்றும் ஒரு கப் பேக்கிங் சோடா ஆகிய இரண்டு பொருட்களையும் மிதமாக உள்ள சுடுநீரில் கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து அந்த நீரில் குளிக்க வேண்டும்.
இந்த இஞ்சி குளியல் முடித்த ஒரு மணி நேரத்திற்கு பின் அதிக வியர்வை வெளியேறும் எனவே இந்த இஞ்சி குளியல் இரவில் எடுப்பது மிகவும் சிறந்தது.
இதனால் சரும துளைகள் விரிவடையும் ஆனால் சோப்பு மற்றும் ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது
Comments
Post a Comment