Skip to main content

முட்டையை பயன்படுத்தி விட்டு முட்டை ஓட்டை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி எறியாதீர்கள்.




வீட்டில் முட்டையை பயன்படுத்தி விட்டு முட்டை ஓட்டை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி எறியாதீர்கள். ஏனெனில் முட்டை ஓட்டில் பல நன்மைகள் உள்ளது.


 முட்டையில் எவ்வளவு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளதோ அவ்வளவு சத்துக்களும் முட்டையின் ஓட்டில் உள்ளது. முட்டையின் ஓட்டில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

எனவே இந்த முட்டை ஓட்டினை பொடி செய்து, ஒரு நாளைக்கு 3 கிராம் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது. இனிமேல் நாம் அனைவரும் முட்டையை சமைக்கும் போது முட்டையின் ஓட்டை தூக்கி வீசாமல், பொடி செய்து சாப்பிட்டு, நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.


 5 முட்டையின் ஓட்டை உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, அதை 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, 7 நாட்கள் கழித்து, ஒரு நாளைக்கு 3 டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.
மேலும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
இதனால் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தம் அடையச் செய்கிறது.


 8 முட்டையின் ஓட்டை உலர வைத்து, பின் அதை பொடி செய்து, அதில் 2 எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்து, வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து கலந்து, 7 நாட்கள் கழித்து, 1 டீஸ்பூன் என்னும் விகிதத்தில் தினமும் 4 முறை உணவு சாப்பிட்ட பின்பு சாப்பிட வேண்டும்.
இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.


 முட்டை ஓட்டை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, பின் அதை சூடான பாலில் சேர்த்து, தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உற்ங்கும் முன்பும் குடித்து வர வேண்டும்.
இதனால் அல்சர் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு கிழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணுங்க

இது தெரிஞ்சா இனி முட்டை ஓட்டை தூக்கி வீசமாட்டீங்க

Comments

  1. We are urgently in need of kidney donors in Kokilaben Hospital India for the sum of $450,000,00,All donors are to reply via Email only Email: kokilabendhirubhaihospital@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...